மஸ்பொத பிரதேச செயலகத்தின் வரலாறு

மாஸ்பொத்த பிரதேச செயலகமானது
மாஸ்பொத்த பிரதேச செயலகமானது…..
குருணாகல் மாவட்டத்தில் குடாகல்பட கோரளையில் வடக்கே தேவமெதி கோரளை தெற்கே வல்கம்பத்து கோரளை கிழக்கே மஹகல்பொட மெகொட வடக்கு மற்றும் தெற்கு கோரளைகள் குருணாகல் மற்றும் மல்லவபிட்டிய பிரதேச செயலகப் பிரிவூகள் யக்தெஸ்ஸாகல மலைத்தொடர் மேற்கே மெதகம் தஹய கோரளை மற்றும் மகுறு ஓய நதி என்ற எல்லைகளைக் கொண்ட மாஸ்பொத்த பிரதேச செயலகமானது 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. எழில்மிகு 53 கிராமங்களைக் கொண்ட இப்ப+மிப் பிரதேசம் 33 கிராம அலுவலர் பிரிவூகளைக் கொண்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் சனத்தொகை 36949 ஆகும். 2486 குடும்பங்கள் வாழ்வின் எழுச்சி பயனாளிகளாவர். சிங்களவர்இ தமிழர்இ முஸ்லிம்கள்இ பர்கர் ஆகிய அனைத்து இனத்தவரையூம் கொண்டுள்ள இப்பிரதேசத்தில் அதிகமாக பௌத்தர்க்ள வசிக்கின்றனர். குருணாகல் மாவட்டத்தில் குடாகல்பட கோரளையில் வடக்கே தேவமெதி கோரளை தெற்கே வல்கம்பத்து கோரளை கிழக்கே மஹகல்பொட மெகொட வடக்கு மற்றும் தெற்கு கோரளைகள் குருணாகல் மற்றும் மல்லவபிட்டிய பிரதேச செயலகப் பிரிவூகள் யக்தெஸ்ஸாகல மலைத்தொடர் மேற்கே மெதகம் தஹய கோரளை மற்றும் மகுறு ஓய நதி என்ற எல்லைகளைக் கொண்ட மாஸ்பொத்த பிரதேச செயலகமானது 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. எழில்மிகு 53 கிராமங்களைக் கொண்ட இப்ப+மிப் பிரதேசம் 33 கிராம அலுவலர் பிரிவூகளைக் கொண்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் சனத்தொகை 36949 ஆகும். 2486 குடும்பங்கள் வாழ்வின் எழுச்சி பயனாளிகளாவர். சிங்களவர்இ தமிழர்இ முஸ்லிம்கள்இ பர்கர் ஆகிய அனைத்து இனத்தவரையூம் கொண்டுள்ள இப்பிரதேசத்தில் அதிகமாக பௌத்தர்க்ள வசிக்கின்றனர். குருணாகல் மாவட்டத்தில் குடாகல்பட கோரளையில் வடக்கே தேவமெதி கோரளை தெற்கே வல்கம்பத்து கோரளை கிழக்கே மஹகல்பொட மெகொட வடக்கு மற்றும் தெற்கு கோரளைகள். குருணாகல் மற்றும் மல்லவபிட்டிய பிரதேச செயலகப் பிரிவூகள் யக்தெஸ்ஸாகல மலைத்தொடர் மேற்கே மெதகம் தஹய கோரளை மற்றும் மகுறு ஓய நதி என்ற எல்லைகளைக் கொண்ட மாஸ்பொத்த பிரதேச செயலகமானது 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. எழில்மிகு 53 கிராமங்களைக் கொண்ட இப்ப+மிப் பிரதேசம் 33 கிராம அலுவலர் பிரிவூகளைக் கொண்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் சனத்தொகை 36949 ஆகும். 2486 குடும்பங்கள் வாழ்வின் எழுச்சி பயனாளிகளாவர். சிங்களவர்இ தமிழர்இ முஸ்லிம்கள்இ பர்கர் ஆகிய அனைத்து இனத்தவரையூம் கொண்டுள்ள இப்பிரதேசத்தில் அதிகமாக பௌத்தர்க்ள வசிக்கின்றனர்.நாட்டின் தனித்துவத்தை பேணும் இப்பகுதியினர் மண்ணை வளப்படுத்தி நாட்டுக்கு அன்னமளிக்கின்றனர். பெரும்போகம் மற்றும் சிறுபோகம் போலவே குளத்து நீரையூம் பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.யக்தெஸ்ஸாகல மலையை அடிப்படையாகக் கொண்ட விஜய இளவரசரின் இலங்கை விஜயம் தொடர்பான புராணக் கதைகள்இ புராதனச் சின்னங்களுக்கு உரிமை கோரும் கணேகொட சங்வெளி ரஜமஹ விகாரையூம் ஏதண்டாவல டம்பட் விகாரையூம் மாஸ்பொத்த பிரதேசத்தின் உரிமைகளாகும். விவசாயம் பிரதானமாக இருந்தபோதும் அரச மற்றும் தனியார் துறையூம் தற்போது வாழ்க்கை பயணத்திற்கு உறுதுணையாக உள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. நகரத்தின் வசதிகளைப் பெறும் மாஸ்பொத்த நிகழ்காலத்தில் வளர்ச்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. பிரபல பாடசாலைகள் மற்றும் நகரமயமாதலின் வசதிகள் இன்று மக்களுக்கு கிடைத்துள்ளது.














